TNPSC GROUP 4 Free Online Mock Test - 001

TNPSC GROUP 4 Free Online Mock Test - 001

Free Model TNPSC Group 4 Test

TNPSC GROUP 4 Free Online Mock Test - 001

Write this TNPSC Group 4 model test again and again for a better understanding of core concepts and to memorize all the questions well to face real TNPSC exams.

பொருத்துக:

நம்மாழ்வார்‌1. திருப்பல்லாண்டு
பெரியாழ்வார்‌2. பெருமாள்‌ திருமொழி
திருமங்கையாழ்வார்‌3. திருவாய்மொழி
குலசேராழ்வார்‌4. சிறிய திருமடல்‌

சரியாக இணைக்கப்படாதவற்றைக்‌ கண்டறிக:
1) இராவண காவியம்‌ 5 காண்டம்‌ 3100 படலங்களைக்‌ கொண்டுள்ளது.
2) தந்தை பெரியாரின்‌ வேண்டுக்கோளுக்கிணங்க 25 நாட்களில்‌ சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார்‌- புலவர்‌ குழந்தை
3) இராவண காவியம்‌ காலத்தின்விளைவு. ஆராய்ச்சியின்‌ அறிகுறி. புரட்சிப்‌ பொறி , உண்மையை உணர வைக்கும்‌ உன்னத நூல்‌ - அறிஞர்‌ அண்ணா
4)புலவர் குழந்தை யாப்பதிகாரம்‌, தொடையதிகாரம்‌ உள்ளிட்ட முப்பதுக்கும்‌ மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்களைப்‌ படைத்துள்ளார்‌.

The Four Hundred Songs Of War And Wisdom:An Anthology Of Poems From Classical
Tamil, The Purananuru
என்னும்‌ தலைப்பில்‌ புறநானூற்றை ஆங்கிலத்தில்‌ மொழி
பெயர்த்தவர்‌ யார்‌?

புலவராற்றுப்படை - என்ற அடைமொழியால்‌ குறிக்கப்பெறும்‌ நூல்‌?

பொருத்துக:
சிறுபாணாற்றுப்படை - 1. முடத்தாமக்கண்ணியார்‌
திருமுருகாற்றுப்படை - 2. நல்லூர்‌ நத்தத்தனார்‌
பொருநராற்றுப்படை - 3. கடியலூர்‌ உருத்திரங்கண்ணனார்‌
பெரும்பாணாற்றுப்படை - 4. நக்கீரர்‌

திருவிளையாடல்‌ புராணம்‌ பற்றிய கீழ்க்காணும்‌ கூற்றுகளில்‌ சரியானவை எவை?
1) மதுரையில்‌ எழுந்தருளியுள்ள சோமசுந்தரக்‌ கடவுள்‌ செய்த அறுபத்து மூன்று
திருவிளையாடல்களை விளக்கிக்கூறும்‌ பழைய வரலாற்று நூல்‌ திருவிளையாடல்‌ புராணம்‌
2) திருவிளையாடல்‌ புராணத்தைப்‌ பாடிய பரஞ்சோதி முனிவர்‌ வடமொழியையும்‌ தமிழையும்‌
நன்கு கற்றுணர்ந்த சான்றோர்‌
3) திருவிளையாடல்‌ புராணம்‌ மதுரைக்‌ காண்டம்‌, கூடல்காண்டம்‌, திருவாலவாய்க்காண்டம்‌
என்னும்‌ மூன்று பிரிவுகளைக்‌ கொண்டது
4) திருவிளையாடல்‌ புராணத்தில்‌ அறுபத்தைந்து படலங்களும்‌ மூவாயிரத்து இருநூறு
பாடல்களும்‌ உள்ளன.

‘ஏலாதி’ பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், ‘ஏலாதி’.
II. ‘ஏலாதி’ நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது.
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.

பொருத்துக:
கோக்கோதை நாடு - 1. பறவை இனம்‌
பார்ப்பு - 2. சேற்று வயல்‌
புள்ளினம்‌ - 3. சேர நாடு
அள்ளற்பழனம்‌ - 4. குஞ்சு

இறையனார்‌ எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்‌ யார்‌?

முக்குழல்‌ இசையால்‌ மேயும்‌ பசுக்‌ கூட்டங்களை ஒன்று சேர்த்துள்ள நிலம்‌ எது?

பொருத்துக:
தொன்னூல்‌ விளக்கம்‌ - 1. குமரகுருபரர்‌
நாலடியார்‌ - 2. பிள்ளைப்பெருமாள்‌ ஐயங்கார்‌
திருவேங்கடத்து அந்தாதி - 3. வீரமாமுனிவர்‌
மதுரைக்கலம்பகம்‌ - 4. சமணமுனிவர்கள்‌

தமிழரின்‌ வாழ்வியல்‌ சிந்தனைகளைக்‌ கருவூலமாகக்‌ கொண்டு விளங்கும்‌ நூல்‌

பொருத்துக:
வினைப்பயன்‌ விளையுங்காலை உயிர்கட்கு - 1. பத்துவகைக்‌ குற்றங்களின்‌ பயன்‌
மக்கள்‌, தேவர்‌, பிரமர்‌, நரகர்‌, விலங்கு, பேய்‌ என்று - 2. பத்தின்‌ நீங்கித்‌ தானம்‌, சீலம்‌, தாங்குவது
தீவினை என்பது - 3. மனப்பேரின்பழும்‌, கவலையும்‌ வாட்டும்‌
நல்வினை என்பது - 4. அலகில்‌ பல்லுயிர்‌ அறுவகைத்தாகும்‌

“பரணிக்கோர்‌ சயங்கொண்டான்‌"”- என்று கலிங்கத்துப்பணியை இயற்றிய புலவரைப்‌ புகழ்ந்தவர்‌

“செல்வத்துப்‌ பயனே ஈதல்‌” - எனும்‌ தொடர்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ ?

“சிற்றில்‌ சிதைத்து விளையாடும்‌ பருவத்தில்‌ பெற்றோர்‌
செய்த வேதனை விளையாட்டு”- எனப்‌ பெரியார்‌ குறிப்பிடுவது?

பொருத்துக:
விளைந்து முதிர்ந்த விழுழுத்து - 1. பட்டினப்பாலை
பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி - 2. புறநானூறு
காற்றின்‌ போக்கையறிந்து கலம்‌ செலுத்தினர்‌ - 3. மதுரைக்காஞ்சி
கட்டுத்தறியில்‌ கட்டிய யானை அசைவது போல்‌ நாவாய்‌ அசைந்தது - 4. அகநானூறு

கீழ்க்கண்டவற்றுள்‌ பாஞ்சாலிசபதத்திற்குரிய உட்பிரிவுகளைத்‌ தேர்க

20ம்‌ நூற்றாண்டில்‌ தோன்றிய தனித்தமிழ்‌ பெருங்காப்பியம்‌ எது?